ஜனாதிபதி நிதியத்தின் மருத்துவ உதவிக் காசோலைகளும் கல்வி உதவித் தொகைகளும் வழங்கல் | 01 ஜூலை 2026

ஜனாதிபதி நிதியத்தின் நடவடிக்கைகளை பிரதேச மட்டம் வரை பன்முகப்படுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ், கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஊடாக மருத்துவ சிகிச்சைக்காக தெரிவு செய்யப்பட்ட 4 மற்றும் 5 ஆம் பயனாளிகளுக்கான நிதியுதவிகள் 01 ஜூலை 2026 அன்று வழங்கப்பட்டன.

இதன்படி கே. சந்தரதாச அவர்களுக்கு ரூ.2,50,000 பெறுமதியான காசோலையும், ஏ. இஷ்ஹாக் அவர்களுக்கு ரூ.3,00,000 பெறுமதியான காசோலையும் வழங்கப்பட்டன. பிரதேச செயலாளர் எம்.பீ.எம். முபாரக், உதவி பிரதேச செயலாளர் ஏ. ஜுமானா ஹஸீன் மற்றும் சமூக சேவை உத்தியோகத்தர் ஏ. நஜீம் ஆகியோர் காசோலைகளை பயனாளிகளிடம் கையளித்தனர்.

மேலும், சமூக வலுவூட்டல் அமைச்சின் ஊடாக மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தினால் வழங்கப்படும் கல்வி உதவித் திட்டத்தின் கீழ், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகளுக்கும் தகுதி பெற்ற ஒவ்வொரு பயனாளிக்கும் ரூ.30,000 வீதம் கல்வி உதவித் தொகைகளும் வழங்கப்பட்டன.

News & Events

18
ஆக2026
கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல் | 17.08.2026

கோறளைப்பற்று மத்தியில் 25 குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கல்...

18
ஆக2026
பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு செய்வதற்கான கூட்டம் | 09.08.2026

பிரதேச கலாசார பேரவை மற்றும் அதிகார சபையினை தேர்வு...

குடியுரிமை சாசனம்

Scroll To Top